ஞாயிறு, 23 நவம்பர், 2014

மக்களின் குரல்

1.வணக்கம் எனது பெயர் சித்ரா..

தாய். சித்திரகலா
தந்தை பெயர்.ஜெயநாதன்.

எனது மகளுடைய குறிப்பை அனுப்ப முடியுமா..?

. ஜெயஷங்கரி  
 
பிறந்த இடம்.    திருகோணமலை (இலங்கை)
பிறந்த திகதி .    10.05.1986
நேரம். 10.10  p.m
_______________________________________


2.காயத்ரி

பிறந்த இடம்.    திருகோணமலை (இலங்கை)
பிறந்த திகதி .    08.11.1990
நேரம். 1.36  p.m
_________________

3.கஸ்தூரி

பிறந்த இடம்.    கனடா Canada   (Montreal  Quebec)
பிறந்த திகதி .    07.04.1994
நேரம். 5.15 p.m
_________________
தயவு செய்து இ மெயில் மூலம் அனுப்பி வைப்பீர்களா?

உங்கள்  மனமுகந்த சேவைக்கு எம் உள்ளம் நிறைந்த நன்றிகள்.
உங்கள் மூவர் ஜாதகம் அனுப்பப்பட்டு உள்ளது வாழ்த்துக்கள்                                                                                                                                                                                                          2.  Dear sir , 

Please note my data and time of birth
Time:4.24 am
Date: 17
Month: May (5)
Year : 1987
Place of birth: Vridhachalam (Tamil Nadu)

Also I attached some pictures related my old jadhagam for your refarance of date time and all.

Pls send your account number branch code and account holder name .

Thank you
JayarJ Radhakrishnan.          உங்கள்  ஜாதகம் அனுப்பப்பட்டு உள்ளது வாழ்த்துக்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                   3.தங்களுடைய வெப்சைட் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, நன்றி, தாங்கள் யார் என்பது தெரியாமலே நான் உங்கள் வெப்சைட் படித்து வந்துள்ளேன், என் கணவர் உங்களிடம் திருமணதிற்கு முன்பு எங்கள் ஜாதகத்தை கொடுத்து பார்த்து உள்ளார், கேட்டை நட்சத்ரம் என்பதால்
என் கணவரின் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் பெண் எடுக்க யோசித்த நேரம்தான் என் கணவர் வடுவுடையம்ம்ன் கோயில் வந்துள்ளார். அப்புளுது தான் என் ஜாதகத்தை காட்டி பொருத்தம் பார்க்க தங்களிடம் வந்துள்ளார். நான் தங்களுடைய வெப்சைட் பார்க்கும் பொழுது என் கணவர் கூறினார் 
எனது ராசி விருச்சிகம், லக்னம்.விருசிகம்,date 25.01.1979,time.1.38am,
எனது கணவர் ராசி.விருச்சகம்.லக்னம்.மிதுனம் date 01-08-1971,time.3.25                                             குழந்தை பாக்கியம் உங்களுக்கு உண்டு நேரில் இருவரும் வரவும்                                                                                                                                                                                                                      4 வணக்கம், உங்களுடய கடிதத்தில் போன் செய்ய சொல்லிருந்திர்கள், நான் ஒரு தடவை முயற்சி செய்தேன் ,லைன் கிடைக்க வில்லை, நாட் ரீச்சபல் என்று வந்தது, அதோடு நான் போன் செய்ய வில்லை, தடங்கலாக வருகிறது என்று  ,நெகடிவாக எதாவது சொல்லி விடுவீர்கள் என்று பயந்து போன் செய்ய வில்லை, தவறாக நினைக்க வேண்டாம், மன்ன்க்கவும். தங்களுடைய பதிவுகளில் அகத்தியர் அருளிய குழந்தை இல்லாதவர்களுக்கு பரிகாரம் கூறி உள்ளீர்கள்,அதை இன்றுதான் செய்ய போகிறேன். இதனை நாள் நான் முயற்சி பண்ணியும் என்னால் செய்ய முடியாமல்தடங்கலாக இருந்தது. என்னை போன்றவர்களுக்கு இது உங்கள் மூலம் கடவுள் எங்களுக்கு அருளியது, என்று  நினைக்கிறேன் நன்றி, இதுவரையில் யாரும் இப்படி சொன்னது கிடையாது, விஷயம் அறிந்தவர்கள் காசு பார்த்திருப்பார்கள். ஆனால் நீங்கள் இதை உங்கள் பதிவுகளில் போட்டு உள்ளீர்கள், வசியம் பற்றி எல்லாம் உங்கள் பதிவுகளில் எழுதி உள்ளீர்கள். இதை மற்றவ்ர்கள் தவறாக பயன் படுதமட்ட்ர்களா, இப்படி வசியம் செய்வினை யில் சிக்கி தவிப்பவர்கள் நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே போகின்றன. உங்களுடைய பதிவுகள் வித்தியாசமான முறையில் உள்ளது. வசியம் செய்வினை பாதிப்புகள் இல்லாமல் தபிபதற்கும் உங்களுக்கு விஷயம் தெரிந்து இருக்கும்..அதையும் உங்கள் பதிவுகளில் குறிபிடளாமே. அடுத்த பதிவில் எதிர் பார்கிறேன் தவறாக இருந்தால் மன்ன்க்கவும், 
நன்றி                                                                                                                                                                                                                                                                                                                        5.S.p.Mukish
S/o.Palanisamy
M/o.Sivalakshmi
DOB:29/01/1975
Time :09:55pm
Birth place :Sivagangai
பரிகாரத்துடன் எனக்கு நன்மை புரியுங்கள்   உங்கள்  ஜாதகம் பரிகாரத்துடன் அனுப்பப்பட்டு உள்ளது வாழ்த்துக்கள்                                                                                                            6.Sir, good morning,
Boy Baby birth date- 27-05-2014, Time - 07.15 A.M, day - Tuesday, Pondy.
Father Name - S.KUMARAVEL,
Mother Name - P.GIRIJA,
Sister First - K.G. SENBAGAPRIYA, DOB - 02.08.2007
Sister Second - K.G.YOGITA, DOB - 24.04.2010     ஜாதகம் பெயர் பரிகாரத்துடன் அனுப்பப்பட்டு உள்ளது வாழ்த்துக்கள்                                                   .                                                                                             7.I'm b.sathiyagothai.
My date of birth 17.7.1995.
Time 08:25pm, place: Madurai.
Raasi meenam.
Nakshathram uthiratathi.
I like to marriage a person named
k.manigandan.
His date of birth is 29.5.1993.
Raasi simmam.
Nakshathram puram.
Can we marriage? What are the opposing facts to
face? Please provide the solution.
என் பெயர் பா.சத்ய கோதை. பிறந்த தேதி 17.7.1995. ராசி மீனம். நட்சத்திரம்
உத்திரட்டாதி. நான் திருமணம் செய்ய விரும்பும் நபரின் பெயர்
கா.மணிகண்டன். பிறந்த தேதி 29.5.1993. ராசி சிம்மம். நட்சத்திரம். எங்கள்
திருமணம் நடக்குமா? பொருத்தம் சரியில்லையெனில் பரிகாரம் கூறவும். ஜாதகம்  பரிகாரத்துடன் அனுப்பப்பட்டு உள்ளது வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...