இதில் முதல் தர பரிகாரம் ஒன்று உள்ளது புது வருட பஞ்சாங்கம் வாங்கி அதை உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஒரு ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கு வைத்து தானம் தரும் போது ஒட்டு மொத்த நவ கிரக தோஷம் தீரும் எனது தாத்தா எனக்கு சொன்ன தகவல் இது
நன்றி நண்பர்களே
உதவி பெறும் நபர் தகுதி ஆன நபர்கள் ஆக இருக்க வேண்டும்
அவரின் வாழ்கையில் உங்கள் மூலம் வளர்ச்சி கிடைக்கும்
அவரின் மன மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும் போதும் நவ கிரக தோஷம் இல்லாமல் செய்யும்
இது ஒரு சிறந்த பரிகாரம்
இல்லாத ஜோதிடர்களுக்கு உதவி செய்வது அந்த இறைவனுக்கு செய்யும் பரிகாரம்
நன்றி நண்பர்களே
எழுத்தறிவு தந்தவன் இறைவன் ஆவான் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பைத் தந்தவன் மனிதன் ஆவான் மனிதர்கள் கர்மாவினை பல ஜோதிடர்கள் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்கு நீங்கள் தான் பஞ்சாங்கம் வாங்கி தந்து தட்சனை கொடுத்து உங்கள் கர்மா வினை நீக்கி கொள்ளுங்கள் என்றும் அன்புடன் உங்கள் ஜோதிடர் T. V.வெங்கட் ராம்ஜி சென்னை திருவொற்றியூர் 8124812470
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக