சனி, 11 ஜூலை, 2020

திசா புத்தி பலன் கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருந்தால் திசை முழுவதும் யோக பலன் நடக்கும்
எதிர்பாராத வகையில் பூமி யோகம் கிடைக்கும்
எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்
உயில் சொத்து கிடைக்கும்
சொந்த தொழில் லாபம் அதிகரிக்கும்
இருக்கும் வேலையை விட்டு விட்டு புதிய நல்ல வேலை கிடைக்கும்
தாயின் பூர்வீக வழியில் சொத்து கிடைக்கும்
தந்தை வெளி நாடு வெளி மாநிலம் செல்வார்கள்
மனைவிக்கு வருமானம் உயரும்
மனைவி குடும்ப நபர்களுக்கு திருமணம் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்
தொழில் செய்யும் இடத்தை சொந்தமாக வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்
உடன்பிறப்புக்கு உத்தியோகம் லாபம் அதிகரிக்கும்
உங்கள் குழந்தைகளுக்கு குழந்தை பாக்கியம் தடை இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
மாமனார் மாமியார் மூலம் லாபம் கிடைக்கும்
புதிய மோட்டார் இரண்டு சக்கரம் வாகனம் வாங்கும் வாய்ப்பு வரும்
ஆயுள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
உடன்பிறப்பு ஒற்றுமை இருக்கும்
இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும்
காவல்துறை சார்ந்த நபர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்
அரசு துறைகளில் இருக்கும் நபர்களுக்கு இடம் மாற்றம் உடன் பதவி உயர்வு கிடைக்கும்
தைரியம் அதிகம் இருக்கும்
வீரம் வெற்றி புகழ் கிடைக்கும்
வீட்டுக்கு பயன்படும் இயந்திரம் வாங்குவீர்கள்
வேட்டையாடும் வாய்ப்பு வரும்
பட்டாசு அதிகம் வாங்கி வெடி வெடிப்பீர்கள்
கோவம் அதிகம் வரும்
தியானம் கை கொடுக்கும்
அறுவை சிகிச்சை வெற்றி பெறும்
புதிய கரண்ட் இனைப்பு வாங்குவீர்கள்
வீட்டில் நாய் வளர்க்கும் ஆர்வம் வரும்
வீர தீர செயல் செய்வீர்கள்
கராத்தே உடற்பயிற்சி குத்து சண்டை ஆர்வம் அதிகம் வரும்
இவை எல்லாம் பாசிடிவ் பலன்கள்
செவ்வாய் பலம் இழந்து இருந்தால்
ஆயுள் ஆரோக்கியம் பாதிக்கும்
வாகன விபத்து நடக்கும்
மன குழப்பம் அதிகம் வரும்
மற்றும்
மேலே சொன்ன பாசிடிவ் பலன்களுக்கு
எதிரான பலன் நடக்கும்
பரிகாரம்
சிவன் வழிபாடு
முருகன் வழிபாடு
அமைத்து கொள்ள வேண்டும்
முருகன் சிவன் இருவரும் சேர்ந்து இருக்கும் ஆலயங்களில் வழிபாடு செய்து கொள்ளலாம்
நல்ல பலன் கிடைக்கும்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124812470

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...