புதன், 2 செப்டம்பர், 2015

நமது நியாயமான ஆசைகளை நிறைவேற்ற தாந்த்ரீக பரிகாரம்

இந்த பரிகாரத்தை ஞாயிற்று கிழமை தொடங்கி தினமும் செய்துவர பலன் தெரிய துவங்கும்
ஞாயிற்றுகிழமை காலை 6முதல் 7மணிக்குள் குளித்து முடித்து சூரியனை பார்த்து நின்று கிழ்கண்ட சூரிய மந்திரத்தை 9முறை கூறி பின்பு இருகைகளிலும் சுத்தமான பன்னிரை ஊற்றி உங்களின் நியாயமான கோரிக்கைகளை மனதில் நினைத்துக்கொண்டு 3முறை பன்னிரை சூரியனுக்கு வார்க்க வேண்டும்
சூரிய மூல மந்திரம்:
"
ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஷக் சூர்யாய நமஹ
இதை தொடங்கியவுடன் ஞாயிறு தோறும் யாராவது ஒருவர் அல்லது அதற்க்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி வர உங்களின் தேவைகள் நிறைவேற தொடங்கும்
வீட்டில் ஒருவர் இதை செய்தாலே போதுமானது
அன்னதானம் வழங்குவது உங்கள் வசதியை பொருத்தது
பன்னிர் 1லிட்டர் பாட்டில்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

நவ கிரக பாதிப்பு தீர பல பரிகாரம் உள்ளது

 இதில் முதல் தர பரிகாரம் ஒன்று உள்ளது  புது வருட பஞ்சாங்கம் வாங்கி அதை உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஒரு ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கு வைத...